(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"இல்லை அத்தை கவலையே படாதீங்க.... டிக்கெட்டுக்கு நான் உத்திரவாதம்...!!!!"

   

இந்து ஏற்கனவே ராஜீவிடம் டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய சொல்லி இருந்தாள். அன்று எப்படியும் கீதாவை ராஜீவோடு வெளியில் அனுப்பி வைப்பது என்பது அவள் முன்பே முடிவு செய்து வைத்திருந்த விஷயம்!

   

 🌼🌸❀✿🌷

   

ராஜீவும் கீதாவும் படம் பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த ரெஸ்டாரன்ட்டில் இரவு உணவையும் முடித்து விட்டு வந்தனர். கீதாவின் முகத்தை பார்த்து விட்டு, இந்துவை மனதில் மெச்சிக் கொண்டாள் காஞ்சனா. இந்துவின் கிண்டலில், கேலி பேச்சில் வெட்கப் பட்டு சிரித்துக் கொண்டிருந்த கீதாவை பார்த்து அவள் முகத்திலும் புன்னகை தோன்றியது!

    

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.