Vaanum mannum katti kondathe - Tamil thodarkathai
Vaanum mannum katti kondathe is a Family / Romance genre story penned by Bindu Vinod.
ஆகாஷ் - அக்ஷ்ராவின் குடும்பங்கள் சொந்தம் போல நெருங்கிய நட்புடன் பழகும் குடும்பங்கள். இரண்டு குடும்பங்களின் பெரியவர்களும் ஆகாஷ், அக்ஷராவின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சினேகாவை சந்திக்கிறான் ஆகாஷ். அவள் மீது ஈர்க்கவும் படுகிறான்.
ஒரு பக்கம் அவன் சம்மதத்துடன் நிச்சயிக்கப் பட்ட திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க, ஆகாஷின் மனம் சினேகாவை மறக்க முடியாமல் தவிக்கிறது. பெரியவர்களின் மனதை வருத்தவும் முடியாமல், மனதிற்கு பிடித்தவளை மறக்கவும் முடியாமல் இருக் கொல்லி எறும்பாக தவிக்கிறான் ஆகாஷ்.
பெரியவர்களின் மனம் நோகாமல் ஆகாஷின் காதல் நிறைவேற முடியுமா? அக்ஷரா நிலைமை என்ன? சினேகா ஆகாஷின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - பிந்து வினோத்
அவர்கள் இருவர் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியா, ‘குட் லுக்கிங்’கா, எது என்று டிஃபைன் செய்து சொல்ல முடியாது பார்த்த உடனே பர்ஃபக்ட் கபில் என்று சொல்ல வைக்கும் சூப்பர் ஜோடி!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - பிந்து வினோத்
கணவனுக்கு உடனே பதில் சொல்லாது சுபாஷினி இளையவர்கள் இருவரையும் பார்த்தாள். அக்ஷ்ரா கண் சிமிட்டி என் வேலை தான் என்று சிக்னல் கொடுக்கவும், மேலே எதுவும் கேட்காமல், “சரிங்க..” என்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 03 - பிந்து வினோத்
“என்னங்க நீங்க! அப்படிலாம் சொல்லாதீங்க...!” என கணவரிடம் சொன்ன சுபாஷினி, மகனிடம், “ஆகாஷ், யாரையாவது மனசுல வச்சுட்டு இப்படி சொல்றீயா?? அப்படி ஏதாவது இருந்தா சொல்லு... இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எங்க முடிவும்,” என்றாள்.
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - பிந்து வினோத்
“ஆனா உனக்கும் ஆகாஷுக்கும் சரியா வருமா??? அவன் ஒரு வார்த்தை பேச அஞ்சு மணி நேரம் யோசிப்பான். நீ நூறு வார்த்தை பேசிட்டு தான் என்ன பேசினேன்னு யோசிப்ப, எப்படி செட் ஆகும்?”
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 05 - பிந்து வினோத்
“தாங்க்ஸ் அஸ்வத். வர்ர ஃப்ரைடே என் பர்த்டே. அன்னைக்கு வீட்டுல சிம்பிளா ஃபங்க்ஷன் வச்சு மோதிரம் போட்டு எங்கேஜ்மென்ட்டை ஆஃபிஷியலாக்கிடலாம்னு ப்ளான். நீங்க என்னோட மானசீக குரு. கட்டாயம் வரணும்!”
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 06 - பிந்து வினோத்
இந்த திருமண பேச்சு ஆரம்பித்தது முதலே அம்மாவின் முகம் அதிக மலர்ச்சியுடன் இருப்பது அவனுக்கு தெளிவாகவே புரிந்தது. அது அவனுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 07 - பிந்து வினோத்
“சீரியஸா சொல்றேன் ஆகாஷ். உன்னை முடிஞ்ச அளவு டார்ச்சர் செய்யாம, நல்ல மனைவியா இருக்க ட்ரை செய்றேன்!”
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 08 - பிந்து வினோத்
அன்று முதல் சினேகாவிற்கு உடன் பிறவா சகோதரியாக, நட்புடன் பழகும் நல்ல தோழியாக, வழி நடத்தும் தாயாக, மொத்தத்தில் எல்லாமுமாக மாறி போனாள் மகாலக்ஷ்மி.
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - பிந்து வினோத்
“குட் மார்னிங்,” சொல்லியப் படி எதையோ எதிர்பார்ப்பது போல நிமிர்ந்த ஆகாஷின் கண்களில் ஆச்சர்யம் வந்து போனது.
என்ன ஏது என்று சினேகாவிற்கு புரியவில்லை.
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - பிந்து வினோத்
அவள் சென்ற உடனே மூச்சை நன்றாக இழுத்து விட்டான் ஆகாஷ்!
ஹப்பப்பா... என்ன மாதிரியான புயல் இவள்!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 11 - பிந்து வினோத்
ஆனால் செருப்பு சத்தம் ஏன் கேட்கவில்லை? அத்தனை மென்மையாகவா நடக்கிறாள்??!!
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 12 - பிந்து வினோத்
எல்லோரும் கல்யாணம் செய்துட்டு அம்மா வீட்டுல இருந்து மாமியார் வீட்டுக்கு போவாங்களாம், அவ மட்டும் தான் கல்யாணம் செய்துட்டு மாமியார் வீட்டுல இருந்து அம்மா வீட்டுக்கு போக போறாளாம்... எப்போ பாரு இதையே தான் என் கிட்ட சொல்லிட்டே இருக்கா... அவளை போய் நீ சின்ன பொண்ணுன்னு சொல்ற...
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 13 - பிந்து வினோத்
“என்னம்மா யோசிச்சு பேரு வச்சிருக்கீங்க மிஸ் சினேகா! நம்ம இரண்டு பேருக்கு நடுவே நல்ல sync இருக்கு! நானும் கூட உங்களை போல சில டைம் யோசிச்சிருக்கேன்... அப்படி நான் யோசிச்சு கண்டுபிடிச்ச ஒரு ஸ்பெஷல் நேம் FRAUD. ஆனால் unfortunately, இது வரைக்கும் அந்த ஸ்பெஷல் பெயருக்கு ஏத்த மாதிரி ஒருத்தரையும் நான்
... -
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - பிந்து வினோத்
ஃபோனின் டிஸ்ப்லேவைப் பார்த்த ஆகாஷ், அக்ஷராவிடம் இருந்து அழைப்பு வருவது புரிந்து, உடனே அழைப்பை ஏற்று ஃபோனை காதில் வைத்தான்...
அவன் ஹலோ என்று சொல்ல வாயை திறக்கும் முன்,
-
Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 15 - பிந்து வினோத்
முந்தைய பதிலை சொல்லும் போது சினேகாவின் முகம் இருண்டது என்றால், இப்போது அதற்கு ஈடுக்கட்டுவது போல அவளின் முகம்... குறிப்பாக கண்கள் ஆர்வத்தில் மின்னியது...
Page 1 of 2