Engeyo partha mayakkam - Tamil thodarkathai
Engeyo partha mayakkam is a Family / Romance genre story penned by Bindu Vinod.
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் சத்யாவும், கதாநாயகி தேன்மொழியும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
தேன்மொழி சத்யாவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்... சத்யாவோ தேன்மொழியைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது??? கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 01 - பிந்து வினோத்
தேன்மொழிக்கு அழகான வட்டமான முகம். நெற்றி மீது வந்து விழும் சுருண்ட முடி அவளின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்தது...
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 02 - பிந்து வினோத்
எப்போதும் போலவே, அவளின் நினைவு வந்த உடனே,
கனவுகளில் வாழ்ந்த நாளை கண்ணெதிரே பார்க்கிறேன்...
கதைகளிலே கேட்ட பெண்ணா திரும்பி திரும்பிப் பார்க்கிறேன்...என்ற பாடல் வரிகள் மெல்லிசையுடன் அவனுக்காக ஸ்பெஷலாக காதில் ஒலித்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 03 - பிந்து வினோத்
சத்யா எதிர்பார்த்ததுப் போலவே தேன்மொழி தான் அங்கே யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்...
அவனுடைய மனதை பிரதிபலிப்பதுப் போல ஆர்கெஸ்ட்ரா பாடலும் ஒலித்தது...
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 04 - பிந்து வினோத்
“எனக்கு வேற எதுவும் தெரியாது சத்யா. ஆனால், காலைல லிஃப்ட்ல நீ அவளையே எலி வாய்க்குள்ளே போறது போல ஆ’ன்னு வாயைத் திறந்து பார்த்தது எனக்குத் தெரியும்... யாருடா அது...?”
சத்யா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்...
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 05 - பிந்து வினோத்
காலையில் சத்யாவை பார்த்தது முதலே அவளின் மனம் நிலைக் கொள்ளாமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது...
அவனிடம் நேரடியாக பேசி ஒரு ‘சாரி’ சொல்ல வேண்டும் என்ற ஆவல் இப்போதும் இருந்துக் கொண்டே தான் இருந்தது...
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 06 - பிந்து வினோத்
“ஹப்பாடியோ!!! என்ன ஒரு லவ்! இப்படி வாயைத் திறக்குற!!!!!” மஞ்சரி அவளை கேலி செய்தாள்!
“ப்ச்... போங்க அண்ணி,” என புன்னகை மின்ன சிணுங்கினாள் தேன்மொழி.
-
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 07 - பிந்து வினோத்
சத்யாவின் முகத்தைப் பார்த்து கண்மணிக்கு சிரிப்பு பொங்கியது! இருந்தாலும், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி விட்டு,
"சரிங்க சார், நீங்க வாங்கிட்டு வந்த காஃபி வேஸ்ட் ஆக வேண்டாம்! நீங்க இரண்டு பேரும் பேசிட்டே குடிங்க... நான் வரேன்," என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள். போகும் முன்
... -
Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 08 - பிந்து வினோத்
கேலியாக சொன்ன போதும், சத்யாவின் முகத்திலும் பேச்சிலும் பெருமையும், மகிழ்ச்சியும் கலந்தே இருந்தது. பின் வேறென்ன அவனின் தேவதை அவனுக்கு கிடைத்து விட்டாளே!