(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

என்று மீண்டும் யோசிக்க அந்த நேரம் பார்த்து கெட்டிமேளம்.. கெட்டிமேளம் என்று அந்த புரோகிதர் குரல் எழுப்ப அருகில் அமர்ந்து இருந்தவன் தன் கரங்களில் அந்த மாங்கல்யத்தை எடுப்பது அவளின் ஓரக் கண்ணில் தெரிந்தது...

அதே நேரம் துஷ்யந்த் சொன்னது நினைவு வந்தது..

“உன் கழுத்து எனக்கு மட்டும்தான்  என் தாலிக்காக மட்டும்தான் தயாராக குனிந்து நிற்கும்  உன் கரங்கள் எனக்கு மட்

...
This story is now available on Chillzee KiMo.
...

வெட்க பட்டு  பார்வையால் அவளிடம் சம்மதம் கேட்க அந்த பெண்ணவளோ அதற்காகவே காத்து கொண்டிருந்தார் போல தன் கழுத்தை அவனை நோக்கி வேகமாக நீட்டி வைக்க அவனுக்கு இன்னுமே பெருமையாக கர்வமாக இருக்க அடுத்த நொடி

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.