(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவன்பாட்டுக்கு திடீர் என்று  காதல் கத்தரிக்காய் என்று சொல்லி வைக்கவும் தான் எனக்கு இப்ப குழப்பமாக இருக்கிறது.. “ என்று அவனை கரித்து கொட்டினாள்..

அவள் படும் பாட்டை இப்பொழுது யாரிடமும் சொல்லவும்  முடியவில்லை.. முன்பென்றால் வினோதனிடம் எல்லாம் மனம் விட்டு பேசிவிடுவாள்.. இப்பொழுது இது அவன் சம்பநதமானது... அவனிடமே எப்படி கேட்பது என்று பலவாறு யோசித்து குழம்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

span> அங்கு அவளை போலவே உறக்கம் இல்லாம் அவள் தந்தை ஏதோ அக்கவுண்ட் சை பார்த்து கொண்டிருந்தார்..

அவரிடம் சென்றவள் அவர் அருகில் ஒட்டி அமர்ந்து கொண்டு அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்..

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.