(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

இருக்கும் கோபத்தால் தவறான முடிவை எடுத்து பின்னால் கஷ்டபட்டு போவாளே... 

இப்பொழுது என்ன செய்ய ?” என்று தலையில் இரு பக்கத்திலும் கையை வைத்து தலையை அழுத்தி பிடித்து கொண்டு அவள் செல்வதையே ஒருவித ஆற்றாமையோடு இயலாமையோடு  பார்த்து கொண்டிருந்தான் துஷ்யந்த்...

அவன் அறையை விட்டு வெளிவந்தவளுக்கோ உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது...

“சே.

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாம் முள்ளின் மீது நிற்பதை போன்று மூச்சு முட்டியது..

எதனால் இப்படி ஆகிறது என்று யோசிக்க அடுத்த நொடி துஷ்யந்த் சொன்னது நினைவுக்கு வந்தது..

“நீ வினோதனை மணக்க முடியாது..” என்று..

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.