Page 28 of 46
அப்பொழுது குடும்பத்துடன் மேடை ஏறினான் வினோதன்.. அதை கண்டதும் திடுக்கிட்டாள் மணு...
கூடவே ஒரு பாவமான பரிதாபமான பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள்.. கண்களில் அவனிடம் மன்னிப்பை யாசிக்கும் அதே கெஞ்சல் பார்வை அவளிடம்...
அவனோ கண்களால் அவளை சமாதானபடுத்தியவன் அவர்கள் அருகில் வந்து
“விஷ் யூ போத் ஹேவ் அ ஹேப்பி மேரீட் லைப்... “ என்று இருவரின் கரங்களை பற்றி குல
...
This story is now available on Chillzee KiMo.
...
>“கர்ணி... இது நீ சந்தோஷமாக இருக்கவேண்டிய தருணம்.. எதையும் மனதில் போட்டு குழப்பிக்காத
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.