Page 27 of 46
அனுபவித்தாள் மணிகர்ணிகா...
அதற்கு பிறகு ஒருவழியாக் சடங்குகள் எல்லாம் முடிய அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொள்ள ஆரம்பித்தாள் மணு..
கூடவே அங்கு நடந்ததும் கண் முன்னே வந்தது... அப்பொழுது தான் நடந்து முடிந்தது அவளுக்கு உரைத்தது...
“துஷ்யந்த் தன் கழுத்தில் தாலி கட்டினான் என்றால் அப்ப வினோதன் என்ன ஆனான்? எப்பொழுது இவன் வந்து தன
...
This story is now available on Chillzee KiMo.
...
வேற்பில் தான்..
திருமணம் முடிந்த அன்றே வரவேற்பு விழாவும் ஏற்பாடு செய்திருந்ததால் மணமக்கள் இருவரும் ஜோடியாக நின்)று கொண்டு அனைவர் வாழ்த்தினையும் பெற்று கொண்டிருந்தனர்..