Page 22 of 46
தன் மகளின் இந்த இலகிய நிலையை கண்ட மணிபாரதிக்கு கண்கள் கலங்கியது.. இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த வீட்டிற்கு செல்ல போகிறாள் என்று அவருக்கும் நெஞ்சை அடைத்தது..
ஆனாலும் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு
“என்ன பாப்பா..? தூக்கம் வரலையா? என்னாச்சு டா? ஏன் ஒரு மாதிரி டல்லாவே இருக்க? . உன் முகத்துல கல்யாண கலையே காணோமே
...
This story is now available on Chillzee KiMo.
...
றார்கள்.. இதில் யாராவது ஒருத்தர் வேற யாரையாவது காதலித்து மனம் காலியாக இல்லாமல் இந்த மாதிரி அர்ரேஞ்ட் மேரேஜ் ல் வரும்பொழுது அது ரொம்பவுமே கஷ்டம் மா.. அவ்வளவு எளிதாக அடுத்த மனதை ஏற்று கொள்ளாது..