Page 23 of 46
அது ஒரு நிலத்தில் ஒரு செடியை பிடுங்கி விட்டு வேற ஒரு செடியை வைப்பதற்கு சமம்... அதில் சில பேருடைய மனம் வேற செடியை ஏற்க முடியாமல் கருகி விடுவது உண்டு..
சிலர் மனம் மாறிவிடும். சிலர் உள்ளுக்குள்ளே வைத்துகொண்டு கடமைக்காக வாழ்பவர்கள் உண்டு மா..
அது ஒவ்வொருத்தர் மனதை பொறுத்தது... ஆமா நீ எதுக்காக இதை கேட்கிறாய்? “ என்றார் தன் மகளை ஊடுருவி பார்த்தவாறு..
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பொழுது என்ன செய்ய? டேய்... துஷ்டனே.. நேரில் வந்து விடேன்.. நீ சொன்ன மாதிரி எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை...” என்று யோசித்தவளுக்கு அடுத்த நொடி தூக்கி வாரி போட்டது...