(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

உன்னால் என்னை தவிர வேற யாரையும் மணந்து கொள்ள முடியாது.. “ என்றான் அவளை ஊடுருவி பார்த்தவாறு..

அவளும் அவன் பார்வையை நேராக எதிர்கொண்டவள்

“ஏனோ? “ என்றாள் மீண்டும் அதே நிமிர்வுடன்

"ஏனென்றால் யூ ஆர் இன் லவ் வித் மி. உன் மனதில் இருப்பவன் நான்தான்.. அதனால்தான் உன்னால் இன்றுவரை வினோதனை ஒரு நண்பனாக மட்டும் தான் பார்க்க முடிந்தது..

அவனுடை

...
This story is now available on Chillzee KiMo.
...

நொடிதான் நானும் உன்னுள் வந்து விட்டேன்.. ஆனால் அதை நீ உணரும் முன் நான் அந்த பெண்ணோடு நெருக்கமாக இருந்ததை பார்த்ததும் அதோடு நான் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டதை கண்டதும் நீ என்னை வில்லனாக பாவித்து

44 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.