Page 21 of 34
தென்றலை, தன் மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கை அறையை நோக்கி சென்றான்..
இதுவரை ஊரறிய தாலிகட்டி அவளை தன் மனைவியாக ஏற்று கொண்டவன் நாலு சுவற்றுக்குள் நண்பனாக கூட அவளை நெருங்கி இராதவன் அன்று அவன் இருந்த நிலையில் அதையெல்லாம் மறந்து ஒரு கணவனாக கணவனுக்கான உரிமையை அவனாகவே எடுத்துக்கொண்டான்..
மறுநாள் கண் விழித்தவன் தலை பாரமாக இருந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் என்று நிரூபித்து விட்டேனே.. இனி அவள் முகத்தில் எப்படி விழிப்பது? “ என்று துடித்து போனான்..
அவள் முகத்தில் முழிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிய அவசரமாக தன்