Page 20 of 34
ஒருவழியாக விழா முடிந்து இருக்க ஆர்யமன் காரை எடுக்கவே தடுமாற, முகேஷ் தான் அவனை வீடு வரை வந்து விட்டுச் சென்றான்..
வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தவன் கதவு திறக்காமல் போய்விட மீண்டும் எரிச்சலுடன் அந்த அழைப்பு மணியை அழுத்திப் பிடித்தான்..
அப்பொழுது தான் கண்ணயர்ந்து இருந்தவளுக்கு விடாமல் ஒலித்த அழைப்பு மணியை கேட்கவும் எரிச்சலாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை அடக்கும் விதமாக அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்து படபடவென்று பொரிந்து கொண்டிருந்த அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்..
அது இன்னுமே அவனுக்கு போதையை ஏற்றி விட அடுத்த நொடி அந்த புயலாகிய