Page 22 of 34
குளியலை முடித்து வெளியே வந்தவன் உடனே அவள் விழிக்காதவாறு தயாராகி ஒரு பேப்பரில்
“ஐம் ரியலி சாரி.. தெரியாமல் நடந்துவிட்டது. இனிமேல் இது மாதிரி நடந்துக்கொள்ள மாட்டேன்.. முடிந்தால் என்னை மன்னித்துவிடு.. “ என்று குறிப்பை மட்டும் எழுதி வைத்துவிட்டு வேகமாக அலுவலகத்திற்கு சென்று விட்டான் ஆர்யமன்..
முதல் நாள் ஆண்டு விழா என்பதால் அடுத்த நாள் அனைவருக்கும
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் செய்ய முடியாமல் தவித்தவன் மதியம் அவளை அழைத்து ஒரு சாரி சொல்ல வேண்டும் என்று இளந்தென்றல் அலைபேசிக்கு அழைத்தான்..
ஆனால் முதல் முறை இவன் அழைப்பு ஏற்கபடவில்லை.. அடுத்த முறை இவன் அழைக்க