Page 29 of 34
அவள் சம்மதிக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக அவளை உருட்டி மிரட்டி சம்மதிக்க வைத்தனர்..
இதுவரை வந்த மாப்பிள்ளைகள் எல்லாம் அவளிடம் தனியாக சந்தித்து பேச அவளுடைய காதலை பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டாள்.. ஆனால் ஆர்யமன் அவளை நேரில் பார்க்காமல் சம்மதம் சொல்லிவிட அவனை தொடர்பு கொள்ளவும் அவளுக்கு வழியில்லாமல் போய்விட்டது..
அவளுடைய அனைத்து வழிகள
...
This story is now available on Chillzee KiMo.
...
று எண்ண, அனலில் இட்ட புழுவாய் துடித்து போனான்.. அவனையே மாய்த்து கொள்ள வேண்டும் போல வலித்தது அவன் உள்ளே..
அவளை கொஞ்ச நேரம் அழவிட்டவன் மெதுவாக அவள் அருகில் அமர்ந்து கொண்டவன்