Unathu kangalil enathu kanavinai kaana pogiren... - Tamil thodarkathai
Unathu kangalil enathu kanavinai kaana pogiren... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 46 - பிந்து வினோத்
அது என்ன ஏது என்று அலசி ஆராய விருப்பம் இல்லாமல், மீண்டும் செல்ஃபோனை எடுத்து விக்கிராந்தின் குட் நைட் மெசேஜைப் படித்தவள், அதில் தெரிந்த விக்கிராந்த் எனும் பெயரை மெல்ல விரல்களால் தடவினாள்!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 47 - பிந்து வினோத்
ப்ரியா கண்டுக் கொள்ளாதவளாக பேப்பருடன் நடக்க,
"ஏன் ப்ரியா, அந்த ஹீரோ காலையில உன் கூட பேசிட்டு இருக்குறதைப் பார்த்தேன்... அவருக்கு, நீ நாய் குட்டிக்கு செல்லமா அவர் பேரை வச்ச கதை தெரியுமா?" எனக் கேட்டாள் ஸ்ரீ.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 48 - பிந்து வினோத்
ஸ்ரீநிதி இப்படி அதிக உரிமை எடுத்து நடந்துக் கொள்வது ப்ரியாவிற்கு எரிச்சலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உண்மையை சொல்வதாக இருந்தால் கிண்டல் செய்கிறேன் என்று ஸ்ரீ அவ்வப்போது விக்கிராந்தை பற்றி பேசியது, அதுவும் அவளையும் விக்கிராந்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணைத்துப் பேசியது, வெளியே காட்டிக்
...
Page 4 of 4