Unathu kangalil enathu kanavinai kaana pogiren... - Tamil thodarkathai
Unathu kangalil enathu kanavinai kaana pogiren... is a Family / Romance genre story penned by Bindu Vinod.
கதையைப் பற்றி:
தன் வாழ்வில் ஏற்பட்ட காயத்தை மறைத்து அமைதியான வாழ்க்கை வாழும் ப்ரியாவும் - தனக்கான ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கும் விக்கிராந்தும் சந்தித்தால்...!!!!???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!
உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
- பிந்து வினோத்
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 31 - பிந்து வினோத்
அன்றைய ப்ரியாவின் எளிமையான ‘கனவு’ தோற்றம் இப்போதும் அவனுக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி புரண்டு படுக்க வைத்தது.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 32 - பிந்து வினோத்
‘அண்ணன் வந்ததும் வீட்டில் சிவகாசி சர வெடி அதிரப் போகிறது’ என மனதில் நினைத்துக் கொண்ட வர்ஷாவிற்கு பெரிதாக கவலை எதுவும் ஏற்படவில்லை! ஏனென்றால் அவளுக்கு அவளுடைய அண்ணன் ‘தி கிரேட் மிஸ்டர் விக்கிராந்த்’ பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்!
அவள் நினைப்பது சரியாக இருந்தால், விக்கி, பேசியோ செல்லம்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 33 - பிந்து வினோத்
“நான் குழப்ப எல்லாம் இல்லம்மா! இப்போ தான் தெளிவா இருக்கேன். எனக்கு ப்ரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு! நான் கல்யாணம்னு ஒன்னு செய்துக் கிட்டா அவளை தான் செய்துப்பேன்.”
எந்த தயக்கமும் இல்லாது இயல்பாக ஆனால் தெளிவாக் சொன்னான் விக்கிராந்த்!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 34 - பிந்து வினோத்
விக்கிராந்தின் பேச்சை காரணமாக ராஜமின் முகத்தில் புன்னகை தோன்றியது!
“உன் பகல் கனவெல்லாம் நல்லா தான் இருக்கு, விக்கி! ஆனால் அழகிய இளவரசனா? எங்கே காணும்? எங்கே போயிருக்கான் அவன்?” என்று சொல்லிக் கொண்டே தேடுவது போல பாவனை செய்தாள் ராஜம்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 35 - பிந்து வினோத்
எதிர்பாராத நேரத்தில் கரண்ட் ஷாக் அடித்து விட்டதைப் போல் திகைத்துப் போய் விக்கிராந்தைப் பார்த்தாள் வைஜெயந்தி.
விக்கிராந்த் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 36 - பிந்து வினோத்
எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் காரை ஓட்டிய விக்கிராந்தின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. முகமே தெரியாத அந்த மனித மிருகத்தின் மீது அவனுக்கு ஆத்திரம் பொங்கியது. அவனை எல்லாம் மனிதன் என்று சொல்வதே மனித குலத்திற்கு இழுக்கு!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 37 - பிந்து வினோத்
ராஜமின் கேள்வி விக்கிராந்தை அதிர செய்தது! அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை!
அடிப்பட்ட பாவனையுடன் அவன் ராஜமை பார்க்க, அவனை அமைதியாக எதிர்கொண்டாள் ராஜம்!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 38 - பிந்து வினோத்
அவளின் ‘டா’ அழைப்புக்கு துள்ளிக் குதிக்காது அவன் பொறுமையாக பேசியதே என்னவோ பெரிய விஷயம் என்பதை உணர்த்தி விட, “என்ன விஷயம் விக்கி?” என மீண்டும் கேட்டாள் வர்ஷா!
அவள் பக்கம் மீண்டும் ஒரு பார்வை பார்த்த விக்கிராந்த், “வர்ஷா, உனக்கு ப்ரியாவை பிடிக்கும் தானே?” என்றான் கண்கள் மின்ன!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 39 - பிந்து வினோத்
எதிர்பாராமல் கோடை நேரத்தில் கொட்டி செல்லும் மழையில் நனைந்ததுப் போல் ப்ரியாவின் மனதில் சில்லென்ற உணர்வு தோன்றியது.
அவளின் கட்டுப்பாட்டையும் மீறி அவளின் இதயத் தோட்டத்தில் பசுமை தோன்றியது, குயில்கள் கோரஸாக இன்னிசை கீதம் பாடின!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 40 - பிந்து வினோத்
"பொறுமை பொறுமை! நான் சொல்ல வந்தது இது இல்லை, அண்ணி பத்தி!"
ப்ரியாவிற்கு வர்ஷா அவளை இப்படி உறவுமுறை வைத்து அழைப்பதை கேட்க எப்படி இருந்திருக்குமோ என்னவோ, விக்கிராந்திற்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது!!!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 41 - பிந்து வினோத்
ப்ரியாவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என சிறிதாக விக்கிராந்தினுள் மலர்ந்திருந்த ஆசை, நேரம் செல்ல செல்ல, சுனாமியாக மாறி அவனை ஆட்டிப் படைத்தது!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 42 - பிந்து வினோத்
“உங்க பேரு விக்கிராந்தா??? அப்போ நீங்க வர்ஷாவோட அண்ணன் விக்கிராந்தா???” ஸ்ரீ அந்த கேள்வியை கேட்ட தோரணையில் இருந்தே அந்த கேள்விக்கு வேறு ஏதோ அர்த்தம் இருக்கிறது என்பது விக்கிராந்திற்கு புரிந்தது. ஆனால் என்ன என்று தெளிவாக புரியாததால், ஆம் என்ற அர்த்தத்தில் தலை அசைத்தான்.
ஸ்ரீ’யும்
... -
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 43 - பிந்து வினோத்
விக்கிராந்த் ப்ரியாவையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ சாலையிலேயே தொடர்ந்து கண்களை பதித்து நின்றாள். ப்ரியாவை இயல்பாக்குவது முக்கியம் என்பது அவனின் மனதில் தோன்றவும்,
"உங்க கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க வந்தேன்," என்றான் விக்கிராந்த் புன்னகை மீண்டும் உதட்டில் மின்ன!
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 44 - பிந்து வினோத்
ப்ரியாவின் அதிர்ச்சி விக்கிராந்தை என்னமோ செய்தது.
“சாரி, உங்களை ஸ்டார்டில் செய்யனும்னு நினைக்கலை. நான் சாஃப்ட்டா பேசி இருந்திருக்கனும். நீங்க கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லவும் யோசிக்காம பேசிட்டேன்! சாரி!”
-
Chillzee Originals : தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 45 - பிந்து வினோத்
விக்கிராந்திற்கு ஏதாவது புரிந்திருக்குமா என்ற கேள்வியுடன் அவன் பக்கம் அவள் பார்த்த அதே நேரத்தில், விக்கிராந்தும் அவன் பிடியில் இருந்த ப்ரியாவின் கையை ஒரு பார்வை பார்த்து விட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள, அவர்கள் இருவரையுமே புதிதாய் என்னவோ
...
Page 3 of 4