Page 6 of 6
ருக்குமணி தனது மகன் தலையை தடவி விட்டுக்கொண்டே ஒரு போடு போட்டாள் :
"சரோசாவோ, கிரோசாவோ... அவ ஜெயிலுக்குப் போனா கடவுளே என்னோட பயல காணாம பண்ணிடுவார். நீங்க ரெண்டு பேரும் கூட சேர்ந்து வாழமுடியாது. என்னம்மா சொல்றே?”
பாமா உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து, அந்த முடிவுக்கேற்ற தோரணையோடு, பேசினாள் :
"சரி! ஆட்டோவ கூப்பிடுங்க."
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...