(Reading time: 2 - 3 minutes)
தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே
தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே

Chillzee KiMo Book Reviews - தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே - சசிரேகா

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் சசிரேகாவின் நாவல் 'தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே'.

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

கதை சம்மரி:

அஜாத சத்ரு எனும் அசாத் கடத்தல் தொழில் செய்பவன். அவனுடைய தம்பி விக்ரம் போலீஸ். அண்ணனை ஆதாரத்துடன் பிடித்து ஜெயிலில் அடைத்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவன்.

 

ஒரு முறை ட்ரெயினில் பயணம் செய்யும் போது அசாத் சுமா எனும் பெண்ணையும் அவள் குடும்பத்தையும் சந்திக்கிறான். சுமாவின் பெற்றோர் சுனாமியில் இறந்துப் போய் விட்டதால் தன் உறவினர் வீட்டில் வளர்கிறாள்.

  

அவளை பற்றி தொடர்ந்து பல விபரங்கள் தெரிந்துக் கொள்கிறான் அசாத். பேச்சின் நடுவே சுமா தன் மனதில் இருக்கும் ரகசியத்தை அசாத்திடம் சொல்கிறாள் – வீராதி வீரனான அஜாதசத்ரு அவளை தேடி வந்து மணம் புரிந்துக் கொள்வானாம்!

  

இந்த சந்திப்பு அசாத்தின் வாழ்க்கையையே மாற்றுகிறது. தன் நிஜப்பேர் அஜாதசத்ரு என்று அவளிடம் சொல்லாமள் மறைத்து விடுகிறான்.

   

சுமாவின் கனவு நிறைவேறியதா? அசாத் திருந்தினானா? விக்ரம் அவனை கைது செய்தானா என்பது மீதிக் கதை.

   

சிரேகாவின் ரைட்டிங் ஸ்டைலில்  வந்திருக்கும் அதிரடி நாவல் இது.

      

ஆக்ஷன், குடும்பம், காதல் நாவல் வாசகர்களை கட்டாயம் கவரும். 

  

தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.